புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் Continue reading “நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துப் பேசத் தயார்.” »

கொழும்பு, மார்ச்.1: விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புக்கு எதிராக இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பதில்லை என இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார். Continue reading “புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு.” »

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, Continue reading “பிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)” »

வடக்கு கிழக்கின் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு 2900 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Continue reading “தமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர்” »

பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, Continue reading “விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்.” »

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. Continue reading “தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா.” »

இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது Continue reading “அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை” »

சிறிலங்காவில் இறுதிக்கால யுத்தத்தில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார். Continue reading “யுத்த விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றி காலத்தை கடத்திவருகின்றது.” »

சிறீலங்கா இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது Continue reading “பொன்சேகாவின் வாக்குமூலம் முக்கியம் அல்ல – எதிரான சாட்சிகளே நடவடிக்கை எடுக்க போதுமானது” »

தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
Continue reading “சுவிசில் – ஜெனீவா நோக்கி விடுதலைத் தீ.” »


Video & Audio Comments are proudly powered by Riffly