இலங்கையின் கடற்பரப்பில் நேற்றைய தினம் 6.0 ரிச்சடர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகி இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் ஆழிப்பேரலை எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை.இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவுக்கு அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன் சேத விபரங்கள் குறித்த உடனடித்தகவல் எவையும் இதுவரையில் […]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஈழ வாதத்தை முன்வைத்து வருவதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் நோக்கிலேயே மீண்டும் ஈழவாதம் மற்றும் சுயாட்சி கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, ஈழ கோரிக்கை உள்ளிட்ட சர்சைக்குரிய கருத்துக்கள் முன […]
இந்தோனேசிய கடல் பகுதியில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,இலங்கை சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி உயிர் பிழைக்க பழுதடைந்த கப்பல் ஒன்றின் மூலம் 257 […]
தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரனின் தாயாரான பார்வதிப் அம்மாவை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் தாம் விசாரிக்கப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றேன்.இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமே அவருக்கு அன […]
செய்தி உள்ளடக்கம் ஈழத்தமிழர் தொடர்பாக புலத்திலிருந்து நீங்கள் எழுதும் சில ஆசிரியர் தலைப்புக்கள் சில இணையதளங்களில் வெளிவந்தது தொடர்பாக சில விளக்கங்களை உங்கள்முன்வைக்க விரும்புகிறேன். 08 பெப்ரவரி 2010 பாரிஸ் ஈழநாடில் தங்களால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபின் செயற்பாடுகள் தொடர்பாக தாங்கள்.....எழுதும்போது "பொருளாதார பலமு […]